• By Magazine
  • |
மழையின் மண் வாசம் ! அறியாத தமிழ் தேசம் ! காரணம் மண் இல்லாமையே ! எங்கும் தார் சாலை ….. அனைத்தும் அறிந்தவன் பித்தனானான்! ஆயுர்வேதம் அறிந்தவன் சித்தனானான்! உன்னை அறிந்தவன் உலகளந்தான் ! உயரிய விருதையும் பெற துணிந்தான் ! காரணம் தமிழே கதி என்றான் ….                                                      கா.திலீபன்
Read More