• By Magazine
  • |
க.மதிவாணன் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் போது இல்வாழ்க்கையும் சிறப்பாக அமையும். பொருளாதாரம் மேன்மை அடையும் போது இல்வாழ்க்கையும் மேம்படும் என்பதும் மறுக்க முடியாத உண்மை. நிலாவால் தான் பூமிக்கு பெருமை. அதுபோல பொருளாதாரத்தால் தான் இல்வாழ்க்கைக்கு பெருமை கிடைக்கும் பொருளாதாரமே நாட்டையும் வீட்டையும் வளப்படுத்தும். பணம் கையில் இல்லாத போது மனிதனின் சூழ்நிலை என்பது கடும் வெயிலில் காலணிகள் அணியாமல் நிற்பது போல பொருளாதாரம் வளர்ச்சியை எட்டும் போது, அவ்வீட்டில் மனக்கவலை, வறுமை, பூசல்கள் எதுவுமே இருக்காது. […]
Read More