• By Magazine
  • |
நா.சுயம்பு வலிந்து வருவது புன்னகை அல்ல; உன்னுள் வழிந்து வருவதே புன்னகை! கனிந்து ஊற்றெடுக்கும் கனியின் சாறு போல் உவந்து ஊற்று எடுப்பதே உள்ளத்தின் புன்னகை! மழையாய் பொழிவதுவானத்தின் புன்னகை; தென்றலாய் வீசுவது காற்றின் புன்னகை! அமுதமாய் இனிப்பது அம்மாவின் புன்னகை ; அறியாமை விலக்குவது ஆசிரியர் புன்னகை! வெற்றியில் குளிப்பது வீரத்தின் புன்னகை ; வியர்வையில் குளிப்பது உழைப்பின் புன்னகை! மொழியில் மலர்வது கவிதையின் புன்னகை; விழியில் மலர்வது காதலின் புன்னகை! கடிகாரம் காட்டுவது காலத்தின் […]
Read More