- By Magazine
- |
கிருஷ்ணகோபால் கோடைக்கால நடுப்பகல் ஒன்றில் 50 வயது மதிக்கத்தக்க எழுத்தாளரான புத்தக வியாபாரி ஒருவர் உங்கள் கேட் வாசலை வந்து தட்டுகிறார். சற்று முன்புதான் உங்களுக்கும் மனைவிக்கும் சண்டை நடந்து ஓய்ந்திருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை. சமூக மதிப்பில்லாத உடலுழைப்புச் சார்ந்த சில வேலைகளை குடும்பத்தை நடத்திச் செல்வதற்கு நீங்கள் கண்டுப்பிடித்து வைத்திருக்கிறீர்கள்.ஆனால் இப்போது அந்த வேலையும் தொடர்ந்து இல்லை.அதனால் உங்கள் அன்றாடத் தேவைகளுக்கான வருமான பற்றாகுறையை எவ்வாறு சரிசெய்வது என்ற யோசனையில் கண்களை மூடி வெறும் […]
Read More