• By Magazine
  • |
குமரி எழிலன் இரவு என்பது உறங்க அல்ல விழித்துக்கொள்ள… கனவு என்பது ஏங்க அல்ல இயங்க… பார்வை என்பது மறக்க அல்ல பதிந்து கொள்ள பயணம் என்பது பார்க்க அல்ல அனுபவிக்க கடல் என்பது அலைவீச அல்ல உயிர்கள் வாழ வாழ்க்கை என்பது வாய் பேச அல்ல வாழ்ந்து காட்ட… புரிவது என்பது சொற்களாலல்ல செய்கைகளால் இருப்பது என்பது கற்பனை அல்ல செயல்படுவது… உயிரால்மட்டும் வாழ்வது விலங்கு உணர்வோடும் வாழ்பவன் மனிதன்.. இன்பம் என்பது கையளவு அல்ல […]
Read More