புதியதென்றல்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் சுதந்திரப்போர்ப் புயலினிலே தியாகம் செய்தோர்                 சூழ்நிலையில் அமைதியினைச் செய்த நேரம் இதமான விடுதலையின் தென்றல் காற்று                 இந்தியமண் மீதினிலே வீசலாச்சு; முதன்முதலில் நறுமணத்தோ டிங்கே வீசி                 முற்றான இன்பத்தைத் தந்த தென்றல் எதனாலோ சிறிதுசிறிதாக மாறி                 இனியமணம் தனையிழந்து வீசு தின்று! மதசாதி இனபேதம் கலந்தாலோ                 மனிதமெனும் நேயம்தான் குறைவதாலோ சதகோடி நிதிசிலரும் குவிப்ப தாலோ                 சாக்கடையாய் அரசியலும் ஆனதாலோ வதம் செய்யும் வன்முறைகள் நிறைந்தாலோ […]
Read More