- By Magazine
- |
பாம்பு வைத்தியர் அதிர்ச்சி தகவல் …!!! பழங்கால தமிழகத்தில் வில் ஊணி என்ற அனகோண்டா போன்ற பிரம்மாண்டமான பாம்பு வாழ்ந்திருக்கலாம் என்று கூறுகிறார் பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம். கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு அருகே கண்ணங்கரை விளை பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம் (66) அவர்களை புதிய தென்றலுக்காக அவரது வீட்டில் சந்தித்தோம். பாரம்பரிய விஷ வைத்தியரான அவர் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக அவரது வீட்டில் இதுவரை மின்சார இணைப்பு இல்லை. செல்போன், […]
Read More