• By Magazine
  • |
– ஓஷோ சீனாவில் சிறந்த ஒரு கதை இருக்கிறது. ஓர் அரசனுக்கு தன் பிரதம மந்திரி மேல் கோபம் வந்து விட்டது. என்னவோ செய்துவிட்டான். எனவே அவனுக்கு அரசன் மரணதண்டனை விதித்தான். அரசனின் ஆணைப்படி மரணதண்டனை விதிக்கப்பட்டவருடைய கடைசி ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பது ஒரு வழக்கமாக இருந்தது. தண்டனை நிறைவேற்றப்பட ஒரு நாள் இருக்கும் போது அரசன் அவனிடம் போக வேண்டும். என்ன ஆசையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று கேட்க வேண்டும். மரண […]
Read More