நம்மைப்பற்றிய பொய்களை நாமே ஏற்றுக்கொள்கிறோம்
  • By Magazine
  • |
– ஓஷோ நம் வாழ்க்கை உலகம் சம்மந்தப்பட்ட பொய்களை மட்டும் ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல. அந்தப் பொய்கள் மகிழ்ச்சிகரமாகவும், மிகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கிறது. உயிரினங்களிலே மனித இனத்தைத்தான் உயர்வாகக் கடவுள் படைததிருக்கிறார் என்று மக்களிடம் சொல்லுங்கள், அவர்கள் உடனே ஏற்றுக் கொள்வார்கள். அது அவர்களின் மனத்திற்கு ஒரு பெரிய நிறைவைத் தருகிறது. ஆனால் அவர்கள் இதைப் பற்றி பறவைகளிடமும், மிருகங்களிடமும் கேட்டிருக்கிறார்களா? பறவைகளும், மிருகங்களும் நீங்கள் தான் எங்களை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லியிருக்கிறதா? அவைகளிடம் மக்கள் இதைப்பற்றி […]
Read More