• By Magazine
  • |
வெ. சின்னசாமி தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நமது நாட்டில் நாற்பது வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்  வாழ்வை நினைக்கலாமா? தோல்வி உன்னைத் துரத்துகின்றது என்றால், நீ வெற்றியை நெருங்குகின்றாய் என்று அர்த்தம். தோல்வி என்பது வெற்றிக்கு எதிர்திசை அல்ல. வெற்றிக் கதவை திறப்பதற்கு முன்பு நீங்கள் தட்ட வேண்டிய முதல் கதவே அதுதான். தோல்வியை ஆணியாக நினைத்தால் உறுத்தும். ஏணியாக நினைத்தால் உயர்த்தும் என்கிறார் எழுத்தாளர் […]
Read More