சஜீவின் தெய்யத்தின் முகங்கள் நூல் குறித்த ஒரு பார்வை
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்     கடந்த 2024 ம் ஆண்டு ஜுன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னால் நண்பர்களோடு வட கேரளத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுலா சென்று வந்தேன். அதன் ஒரு பகுதியாக கண்ணூர் அருகே தெய்யம் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிறக்கல் அருங்காட்சியகத்தை பார்வையிடும் போது தெய்யத்தின் பல முகங்களை பார்க்க முடிந்தது . அதை பார்த்ததும்  தெய்யம் எனும் களியாட்டம் நிகழும் இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும்  என  ஆர்வம் பொங்க அங்குள்ளவர்களிடம் […]
Read More