• By Magazine
  • |
கா. திலிபன், தமிழாசிரியர் தூசுதட்டிய உன்கூந்தல் உதிரும்போது வருந்துவாயோ? உன் கரம்பிடித்தே- வீட்டை வலம் வருவார்! வாய்ச் சண்டையில் உன்னையே “பிஞ்சிடும்”  என்பார்! வீட்டைத் தூய்மை செய்யும் நீயோ இறுதியில் வெளியில் கிடக்கின்றாய்! உன்னைப் படைத்தவனோ- உன்னைக்கண்டு ஒருநாளும் வருந்தியதில்லை! வாய் இருந்தால் கேட்டுவிடு என்னை வாழவிடு என்று!
Read More