- By Magazine
- |
– இரா. அரிகரசுதன் நீண்ட பாலங்கள் பரவித் தெரிகின்ற நகரம் சாலைகளில் மின்னுகிறது பண்டிகையின் வெறுமை பத்தி விற்றுக் கொண்டிருந்த பாட்டி கம்பி மத்தாப்பு வித்துக்கொண்டிருக்கின்றாள் துவைத்த சுத்தமான உடையில் நூறு ருபாய் கேட்டு வயதான தம்பதியினர் வலித்த கால்கள் திரியும் தெருக் கடைகள் ஏழைகளைக் குறிபார்த்து கைநீட்டும் யாசகர்கள் வாழ்த்துகளையும் சிரிப்புகளையும் யாரும் யாருக்கும் கடத்தாத தெருக்கள் அங்கேதான் மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த வறுமையை நான் கண்டு கொண்டேன் அது சாபத்தை ஓதி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தது […]
Read More