• By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் வாசலில் வண்டி சத்தம் கேட்டு வெளியே வந்தேன். அத்தை என்று கூப்பிட்டப்படி ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு வந்தாள் என் தம்பி மகள் பாவனா. என்னடியம்மா காலேஜில் இருந்து நேரே இங்கேயா வந்த…? ஆமா அத்தை இன்றைக்கு லாஸ்ட் அவர் ப்ரீ அதான் இங்கே வந்து அத்தானைப் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன். சத்தம் கேட்டு மகனும் மருமகளும் வெளியே வந்தனர். சிரித்தபடியே என் மருமகள் அத்தானை மட்டும் தான் பார்க்க வந்தியா என்றாள். என்னக்கா […]
Read More