தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலையடிகள்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் மறைமலையடிகளின் பெயர் தொடக்கக் காலங்களில் (1916-க்கு முன்பு) நாகை எஸ்.வேதாசலம் பிள்ளை என்றும் சுவாமிவேதாசலம் என்றுமே அறிமுகமாயிருந்தது. தமிழைத் தமது 15-ஆம் அகவையில் கற்கத் தொடங்கிய இவர் 21 அகவைக்குள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் 15.07.1876 இல் பிறந்தார். நாகைப் புத்தகக்கடை நாராயணசாமியிடம் தமிழைக் கற்றார். பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரனாரிடம் தொடர்பு கொண்டு, அவரது பரிந்துரையின் பேரில் திருவனந்தபுரத்தில் தமிழாசிரியத் தொழிலில் அமர்ந்தார். சில ஆண்டுகள் கழித்துச் சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் தமிழாசிரியராகவும் துறைத் […]
Read More