சைவமா? அசைவமா?
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் கற்ற கைமண்ணை பாவிச்செல்லும் விதைப்போன் அவன் அவன் நடக்கும் இடங்களில் நாளங்களின் துடிப்புகளைக் கண்டுணரும் அபூர்வங்கள் பூக்கும் அவன் உடலோ மண் வாசனையை தெளிக்கும் மயில் பீலி பார்த்தோர் வியந்தோர் அவனை நுகர்ந்து கொண்டு செல்லும் வாசனைகளில் தங்கள் கோபுரங்களை எழுப்பிக் கொள்வர் இது அன்றாடம்தான் அவனுக்கு ஆயினும் அவனை தன்னருகே வைத்துக்கொள்ளவும் தூக்கிவிடவும் அவர்கள் தங்களிடையே சில பல கேள்விகளை சுருட்டி வைத்திருக்கிறார்கள் அவன் மக்களைப்பற்றிக் கேட்கிறார்கள் அவர்களின் பெயர் படிக்கும் […]
Read More