சுருதி இழந்த ருத்ர வீணை
  • By Magazine
  • |
 மகேஷ் பாலகிருஷ்ணன் எல்லோராலும் பாதுகாக்கப்பட்டு பெரிதும் மதிக்கப்பட்ட நல்ல ருத்ர வீணை அது. இசை வித்வான்கள் வாழ்ந்த அந்த குடும்பத்தின் அடையாளம் அது. கால மாற்றத்தினாலும், வாழ்க்கை மாற்றத்தினாலும், மெல்ல மெல்ல காட்சிப்பொருளாய் மாறியது. ஒரு வயதானவர் மட்டுமே வீட்டில் வாழ்ந்து வந்தார். அற்புதமாய் வடிவமைக்கப்பட்ட அந்த வீணை, காட்சி பொருளாக இருப்பதை விட. அந்த கடைசி வித்வான்க்கு உபயோகப்படுவதையே விரும்பியது!!! யாரும் மீட்ட தயாராக இல்லாத அந்த இடத்தில், தன்னை விற்கத் துணிந்தது. முயற்சிகள் தோல்வியுற்றது.. […]
Read More