- By Magazine
- |
– முல்லைதமிழ் கள்ளிச்செடி மீது புள்ளி வைத்து கானல் இளநீரில் கண்ணி வைத்து வாழையடி வாழையாய் வாய்விரித்து மண்ணில் வளம்போன்ற பெண்மைதனை வாரி வசைபாட ஆயிரம் பேர் போதாக் குறைக்கிங்கு கேளுங்கள் பொல்லாப்பை வல்லான் வகுத்ததென்பான் வழிவழியாய் வந்ததென்பார் காலம் என்பான் கடவுள் என்பான் எல்லாம் இறைசெயல் என்பான் ஏணிக்கும் எட்டாத தூரத்தில் ஏற்றி வைத்துக் கதைபேசி எடுத்து வீசிடுவார் மங்கையரை கற்பென்பான் அதில் காடென்பான் நாடென்பான் காட்டும் அறநூல்கள் அத்தனையும் மங்கையர்தம் கடன் பேசும் ஆணுக்குப் […]
Read More