சித்த மருத்துவத்தை அரசு வளர்க்க வேண்டும்!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் இந்திய பாரம்பரியத்தில் தொன்மையான கலாச்சாரம் திராவிட கலாச்சாரம். கி.மு.க்களில் வாழ்ந்த பழங்கால மக்கள் இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பரவி வாழ்ந்துள்ளனர். இவர்களின் வாழ்க்கை சூழ்நிலைக்கேற்ப மொழி வளர்ச்சிகளை ஏற்படுத்தி வெறும் பேச்சு வழக்கிலேயே வழங்கி வந்தனர். இவைகளில் மிக முக்கிய நான்கு பிரிவுகளாக விளங்கிய இந்தோ ஆரிய மொழிகளாக இந்தி, குஜராத்தி, அசாமி, வங்காளி முதலியனவும் திராவிட மொழிகளாக தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலியனவும் சைனோ – திபெத்திய பர்மிய மொழிகளாக […]
Read More