வர்ம அடிமுறை வரலாற்றின் வாழும் சாட்சி  கிள்ளியூர் கே.ஆர்.ராஜ்குமார் ஆசானுடன் ஒரு நேர்காணல்!
  • By Magazine
  • |
குமரி மண்ணின் வீரக்கலையான வர்மம் மற்றும் அடிமுறைத் துறையில் சுமார் 70 ஆண்டுகால அனுபவம் கொண்டவர் 82 வயது நிறைந்த தமிழ் வித்வான் கே.ஆர். ராஜ்குமார் ஆசான் அவர்கள். இரண்டு முதுகலை (M.A) பட்டங்கள் பெற்ற கல்வியாளரான இவர், தனது பாரம்பரியக் கலை அறிவைப் பகிர்ந்து கொள்கிறார். கேள்வி: ஆசான் அவர்களே, கல்விப்புலத்தில் இவ்வளவு பட்டங்களைப் பெற்ற உங்களுக்கு, இந்த வர்ம மற்றும் தற்காப்புக் கலைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது எப்படி? பதில்: எனது குடும்பமே ஒரு […]
Read More