“கவிதை உறவு”(கவியரங்கக் கவிதை)
  • By Magazine
  • |
குமரி எழிலன் மேடையில் அமர்ந்திருக்கும் மேன்மை மிக்கோரே… விதைதான் உறவாக பூமியை துளைப்பதற்கு வேர்தான் உருவாக காரணம் நீர்தானே.. தைமகள் தவழ்ந்துவர துணையாய் நின்றது மார்கழிமாதத்து பனிமழை நீர் தானே. அய்யன் வள்ளுவனைபாப் பாடிப் பரவுதற்கு பையன் வருகை தந்தேன்… ஈராயிரமாண்டு இளைய மெய்யன் வருகை தந்தேன்.. அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் வள்ளுவத்தைபாடவந்தேன்.. ஊர்கூடி வள்ளுவநார்க்கு எடுக்கின்ற விழாவிலே ஓர்பாட்டுப் பாடவந்தேன்… திருக்குறளில் அரசியல் என்னும் தலைப்பிலே சிறுகவிதை படிக்க வந்தேன்.. அரசியல் பிழைத்தாற்கு அறம் […]
Read More