19 வயதில் தொடங்கிய ஒரு இளைஞனின் இரத்த தானம்…
  • By Magazine
  • |
 இன்று ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக விளங்கும் அமைப்பின் சமூக சேவகர் திரு.ஸ்டெபி அவர்களை புதிய தென்றலுக்காக சந்தித்தபோது கேள்வி: வணக்கம் . உங்களைப் பற்றியும், அன்னை அறக்கட்டளை குறித்தும் கூறுங்கள் பதில்:  கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகிலுள்ள அன்னை நகர்தான் எனது சொந்த ஊர். நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கும், எம்பிஏவும் (B.E, MBA) முடித்துள்ளேன். தொழில்முறையில் ஆயில் & கேஸ்   (Oil & Gas) துறையில் QA/QC இன்ஜினியராகப் பணியாற்றி வருகிறேன். இதன் நடுவேதான் அன்னை அறக்கட்டளையின் […]
Read More