- By Magazine
- |
தற்காப்பு கலையின் மீது உள்ள ஆர்வத்தால் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்து தற்காப்பு கலை கற்றுக் கொண்டேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு அருகே உள்ள முருகன் ஆசான் பூவங்கா பரம்பு என்ற பகுதியை சேர்ந்த சித்த வர்ம வைத்தியரும், களரி கராத்தே பயிற்சியாளருமான திரு. முருகன் ஆசான் அவர்களை புதிய தென்றலுக்காக சந்தித்தோம். நீங்கள் யாரிடமிருந்து களரி தற்காப்பு கலை கற்றுக் கொண்டீர்கள் ? நான் பாரம்பரியமாக களரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது […]
Read More