எலி உணர்த்தும் மனிதம்
  • By Magazine
  • |
முனைவர். பேரா. எஸ். தினகரன் மேனாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எலிகளை பலரும் விரும்புவதில்லை. அருவருப்பு, கூச்சம், வெறுப்பு, அவை ஏற்படுத்தும் பொருளாதார இழப்புகள், எலிகளை பெரும்பாலும் விரும்பாமல் செய்துவிடுகிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். சிலர் செல்லப்பிரணிகளாக வளர்க்கிறார்கள் எனினும், அவை நாம் பார்க்கும், அன்றாடம் புழங்கும் இடங்களில் வாழும் எலிகளாக இருக்காது. ஏன் கிளி சோதிடம் போல் எலி சோதிடம் கூட உண்டு. எலிக்கோயில் கூட உண்டு. எலிகளின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட மனிதர்களின் […]
Read More