என் அண்ணன்
  • By Magazine
  • |
– அருள்மொழிவர்மன் வீடு பூராவும் சொந்தக்காரங்க கூட்டமாக இருக்கு. அம்மாவை நடுக்கூடத்தில் படுக்க வச்சிருக்காங்க. ஒரு பாட்டி வந்து என்னைக் கட்டிப்பிடிச்சு அழுதாங்க. “பாவி கண்நிறைஞ்ச புருசன், சொத்து பத்து ஆசைக்கு மவன், ஆஸ்திக்கு மவன்னு ஒரு குறையில்லாம இருந்தியே யார் கண்ணு பட்டுதோ தெரியலையே” அண்ணன் என் கையை பிடிச்சுட்டு பேசாம உட்கார்ந்திருக்கான். அப்பா வாயில் துண்டை வச்சிட்டு அழுகிறார். செல்வி அத்தை தான் எல்லா காரியத்தையும் பொறுப்பாக பாத்துக்கறா. அத்தை எங்க அண்ணி திடீர்னு […]
Read More