- By Magazine
- |
முனைவர் ச. தினகரன் இணைப் பேராசிரியர் மற்றும் தலைவர்விலங்கியல் துறை, நீர்வாழ் பூச்சியியல் ஆய்வு மையம், மதுரை கல்லூரி மனிதன் மகத்தானவனா? மனிதன் தனியனா? மனிதன் அனாதையா? இப்படி எத்தனை கேள்விகள் கேட்டாலும் இல்லை என்று தான் பதில் கிடைக்கும். உண்மையில் அவன் தனியாளல்ல! அவன் ஒரு நடமாடும் சூழல் மண்டலம். அவனை நம்பி அத்தனை உயிர்கள் இருக்கிறது. அத்தனையும் ரத்த சொந்தம். அம்மாவை விடவும், காதலியை விடவும், குழந்தைகளை விடவும் உங்களில் நிலைத்து, பரம்பரை பரம்பரையாக […]
Read More