- By Magazine
- |
இரா.சிவானந்தம் உருவாகிறதோ புதியதாக ஒரு வேறுபட்ட உலகம் லஞ்சம்- ஊழல் நிறைந்தாக..? காண சகிக்கவில்லை எங்கும் பரந்து நிகழும் பாலியல் – வன்முறை கொடுமை! மக்களிடமிருந்து விடைபெற்று காணாமல் போய் கொண்டிருக்கிறது பண்பாடும்- கலாச்சாரமும் எங்கு தேடியும் காண முடியாமல் உள்ளம் ஏங்கித் தவிக்கிறதே மனிதநேயமும் – அன்பு தழுவலும் பணமே பிரதானமாக மாறிக் கொண்டிருக்கிறது உறவிலும்- பாசத்திலும் அவசரத்திற்கு உதவுவாரும் ஆபத்தில் காப்பவரும் காணா தேசமாய் மாறுதே கூட்டுக்குடும்ப வாழ்க்கையும் முதியோர்களைப் பேணுவதும் குறைந்து – […]
Read More