உள்ளுணர்வு வேர்கள்
  • By Magazine
  • |
– ஓஷோ மாசேதுங் சிறுவனாக இருந்த போது அவருடைய தாயார் ஒரு சிறிய தோட்டம் வைத்திருந்தார். அந்தப் பகுதியில் அவருடைய தாயார் தோட்டத்தில் பூத்த மலர்களைப் போல அழகான மலர் வேறு யார் தோட்டத்திலும் இல்லை. அவர் அந்தப் பூக்களை மிகுந்த நேசத்தோடு வளர்த்தார். அவருடைய அன்பினால் அந்த பூக்கள் தனித்தன்மையான பரிசைப் பெற்று தந்தன. மாசேதுங் இன்னும் குழந்தையாக இருந்தபோது, அவர் தாயார் நோய்வாய்ப்பட்டார். ஆனால் அவர் தன்னுடைய நோயைப் பற்றியோ அல்லது அவரை நெருங்கிக் […]
Read More