ஆயுள் நீடிப்பதற்காக  உண்ணும் உணவும் பருகும் பானங்களும்
  • By Magazine
  • |
  C. முருகன் உலக ஆய்வில் அதிகம் தேனீர் அருந்தும் நாடு இந்தியா. ஜப்பானிய மக்களும் இந்தியர்களை போன்று அதிக அளவில் தேனீர் பருகுகின்றனர். தேயிலை 1660-ல் ஆசிய நாட்டில் தோன்றியது . 19-ம் நூற்றாண்டில் தான் ஆப்பிரிக்கா நாடுகளில் பிரபலமாக தோன்றியது. 1880-ல் தான் அமெரிக்காவில் தோன்றியது. ஆனால் இதற்கெல்லாம் முன்பாகவே நம் நாட்டில் தோன்றியிருப்பதாக கூறப்படுகிறது.   இந்திய மக்கள் தேயிலை அதிகமாக தேனீராக குடிக்கின்றனர். இன்னும் பல தேனீர் வகைகள் உள்ளன. அவை                 […]
Read More