இரணங்களை ஆற்றும் “இரணகள்ளி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அரியவகை மருந்துகள் என்று அதிக விலை கொடுத்து வாங்கும் பலநாட்டு மருந்துகள் இருக்கும் வேளையில், எல்லா இடங்களிலும், எல்லா மண்ணிலும் வளர்ந்து எளிதாக கிடைக்கக் கூடிய சில நாட்டுமருந்து தாவரங்களை நாம் அற்பமாக எண்ணி விடுகிறோம். அந்த வகையில் பள்ளி செல்லும் குழந்தைகள் விளையாட்டாக இந்த செடியின் இலைகளை புத்தகத்தின் உள் வைத்து சில நாட்கள் கழித்து பார்க்கும் போது இலையின் விளிம்புகளிலிருந்து பல செடி முளைகள் வெளிவருவது பார்த்து ஆனந்தம் அடைவார்கள். […]
Read More