இந்தி ஆதிக்க எதிர்ப்பு
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியாவை ஒற்றைக் குடையின் கீழ்க் கொண்டு வர இந்தியைப் பயன்படுத்த விரும்பினார் காந்தி. இதற்கு வட மாநிலங்களில் இருந்த ஆதரவு, தென்னிந்தியாவில் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, 1916-இல், தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதற்காக, ‘தட்சிணபாரத இந்திப்பிரச்சார சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். 1937, சூலை 12-ஆம் நாள் அச்சபையின் நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் இராசாசி, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப் போவதைப் பற்றிப் பேசினார். மொழிப்போர் முதல் கட்டம் உடனே, தமிழ் ஆர்வலர்கள், சுயமரியாதை இயக்கம், நீதிக் […]
Read More