ஆழிக்கரையில் ஆசை நுரையோடு
  • By Magazine
  • |
– ஸ்ரீதர், கோவை பெ:       ஆறறிலோடும் நீரைப்போல                 துள்ளியாடி வாரேனே                 அமிழ்தம் பொங்கும்                 ஆழிக்கரையோரம் வாரேனே ஆ:        பாவை அவளைக் காண                 பறக்கும் படகேறி வாரேனே                 கரையில் நிறையும் ஆசை                 நுரையோடு வாரேனே பெ:       என் தினமலரின் பூக்களானவனே ஆ:        என் பூக்களின் இதழ்களானவளே பெ:       என் கருநீல வானம் மழையாய்                 மண்ணில் விழ எழுகிறதே ஆ         மணலை நனைக்கும் மழையின் […]
Read More