- By Magazine
- |
பாவலர் கருமலைத்தமிழாழன் சோலைக்குப் பூவழகு; நீலவானை சொக்கவைக்கும் நிலவழகு; செம்மைபூசும் காலைக்குக் கதிரழகு; கிராமத்திற்குக் கரும்பச்சை வயலழகு; இல்லத்திற்கு மாலையிட்ட நல்மனையாள் அழகு; தூய்மை மனங்கள் தாம் மாந்தர்க்கழகு; ஓங்குயர்ந்த ஆலைகளே நாட்டழகு; வளத்தைக் கூட்டும் அருந்தொழில்கள் உழைப்பிற்கே அழகைச் சேர்க்கும் ! புல்லிற்குப் பனிமுத்தே அழகு; தேனே புறவழகுப் பூவிற்கு அழகு; நிற்கும் கல்மலையே பூமிக்கு அழகு; அந்தக் கல்மலைக்கு வெண்முகிலே அழகு; பாட்டின் பல்சுவைக்கோ உவமைகளே […]
Read More