- By Magazine
- |
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக 49-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சூளல் உலகம் முழுவதும் ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ஏனெனில் பதவியேற்ற உடனையே சுமார் 100-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் சீர்திருத்தம் கொண்டுவர கையெழுத்திடப் பட்டுள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் வெளிப்படுத்தி உள்ளன. அதில் முக்கியமானது குடியுரிமைச் சட்டம். இது அங்கு குடியேறி பணிபுரியும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக அமையும் என்பதும் குறிப்பாக பெரும்பான்மையாக குடியேறி இருக்கும் இந்தியர்களையும் மிகவும் பாதிக்கும். இந்தியாவும் […]
Read More