• By admin
  • |
சித்த மருத்துவக் கருத்தாய்வு கூட்டம்…! SAVKIA-வின் 277-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.அசரி ஆசான் தலைமையில் மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் , திரு.கே.செல்வநாதன் ஆசான், திரு.இராஜன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 06.07.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில்  இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில்,திரு. இராஜன் ஆசான் மேகநோய், வாய்ப்புண், குடல்புண், வாய்நாற்றம், வாந்தி, உஷ்ண நோய்கள் இவற்றுக்கு ஏலாதி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெரின் ஆசான் ஆண்மைக்குறைவு, வாதம் இவற்றுக்கு லிங்க செந்தூரம் […]
Read More