விநாயகர்சதுர்த்தி
  • By Magazine
  • |
– சரவணக்குமார் வேல்முருகன் “பிள்ளைகளா, எல்லோரும் தமிழ் புத்தகத்தை எடுத்துக்கோங்க,” என்று தமிழ் ஆசிரியர் கூறினார். வகுப்பு முடியும் நேரத்தில் அவர் மீண்டும் மாணவர்களைப் பார்த்து, “பசங்களா, இன்னும் ரெண்டு நாள்ல விநாயகர் சதுர்த்தி வருது. எல்லாரும் நல்லா சாமிய வேண்டிக்கிட்டு, அடுத்த வாரம் நடக்கப் போற தேர்வுக்கும் நல்லா படிச்சு பாஸ் பண்ணணும். சரியா?” என்று சொல்லிவிட்டு வகுப்பை விட்டு சென்றார். அருகில் அமர்ந்திருந்த பிரியாவும் உமாவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக் […]
Read More