• By Magazine
  • |
– சா. ஸ்ரீதர், காரமடை (இளங்கலைத் தமிழ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி) இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள் நம் தமிழ் முன்னோர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனித வாழ்வின் ஒவ்வொரு படிநிலையையும் செம்மைப்படுத்தி, நெறிமுற வகுத்த பெருமை தமிழர்க்கு உண்டு. இலக்கியம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம், வேளாண்மை எனப் பன்னெடுங்காலமாகத் தமிழர் வளர்த்தெடுத்த வாழ்வியல் நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இலக்கியம் காட்டும் வாழ்வியல் தமிழர் தம் வாழ்க்கை முறையை அகம், புறம் என இரு பெரும் […]
Read More